அந்த தருணத்தில் என்னை அறியாமல் அழுதேன் - ரித்திகா சிங்

ரித்திகா சிங்  இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை போன்ற வெற்றி படங்களின் மிக முக்கியமான பாகமாக திகழ்ந்தவர் நடிகை ரித்திகா சிங்.

Ritika-Singh-Stills-tamilgossip.in

இவர் அடுத்து இய்குனார் பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக சிவலிங்க படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாமல் சந்தோசப்பட்டு அழுதது எப்போ என்ற கேள்விக்கு "கண்டிப்பாக தேசிய விருது வாங்கிய போது தான், எனக்குள் அழவே கூடாது என்று பலமுறை சொல்லியும், விருது வாங்கிய அந்த தருணத்தில் என்னை அறியாமல் அழுதேன் என்றார்

No comments