இப்படியொரு முடிவுக்கு யார் காரணம்?
மீசையை முறுக்கு கதையை எழுதி சுந்தர் சி.யிடம் ஹிப்ஹாப் தமிழா காட்டிய போது, உடனே தயாரிக்க ஒத்துக் கொண்டாராம். அத்துடன் கதையில் நடிக்க ஹிப்ஹாப் தமிழாவை ஊக்கப்படுத்தியதும் அவர்தானாம். அவர் சொன்னதால்தான் நடிக்கிறேன் என்றார் ஹிப்ஹாப் தமிழா.
ஆத்மிகா என்ற அறிமுக நடிகை நாயகியாக இதில் நடிக்க உள்ளார்.
No comments