எல்லா பிரச்சனைக்கும் அந்த ஒரு விஷயம் தான் காரணம்

சமீபத்தில் ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் உணர்ச்சி பொங்க அழுது சில பேரை பற்றி குற்றம் சாட்டினார் அல்லவா. 
sivakarthikeyan-complaint-news-remo-succes-meet-tamilgossip.in

அதை பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் மறைமுகமாக ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு செய்தே வந்தார்.
அவர் கூறுகையில் "எல்லா பிரச்சனைக்கும் இந்த விஷயம் தான் காரணம், என்னை எல்லாரும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள நினைக்கிறார்கள்.
அது என்னை ஏற்றிவிட்டவர்களாக இருந்தலும் சரி. அப்படி என்னால் இருக்க முடியாது, இது வரை நான் வெளியே சென்று யாரையும் தப்பாக பேசவில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுவேன் என்று தெரிவித்தார்.

No comments