மதுரையில் நடந்த சம்பவத்திற்கு சிவகார்த்திகேயனின் பதிலடி

சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் ஒரு சிலர் தாக்கினார்கள். உடனே பலரும் அவர்கள் கமல் ரசிகர்கள் தான் என்றும் கூறினார்கள்.


sivakarthikeyan-madurai-news-tamilgossip.in

இதுக்குறித்து நேற்று பேசிய இவர் ‘என் அப்பா ஒரு ஜெயில் வார்டன், ஒரு முறை சிறைக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த வகையில் என்னை தாக்கிய வீடியோ எல்லோரிடமும் இருக்கின்றது, அதை மட்டும் நான் ஆதரமாக காட்டி புகார் கூட கொடுத்திருக்கலாம்.
ஆனால், அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம், ஒரு போதும் ஒருவர் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்’ என கூறியுள்ளார்.

No comments