கீழக்கரை பங்களாவில் நயன்தாரா 2 வாரம் தங்கியது எதற்க்கு

நயன்தாரா தமிழ் சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவர் கையில் தற்போது டோரா, இமைக்கா நொடிகள், சிவகார்த்திகேயனின் படம் என வரிசைக்கட்டி நிற்கின்றது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை பங்களாவில் 2 வாரம் தங்கியுள்ளார், என்ன என்று விசாரிக்கையில் படப்பிடிப்பிற்காக அங்கு வந்துள்ளார்.
இவர் தற்போது குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஒரு படத்தில் நடித்து வருகிறார், அதற்காக படக்குழு இராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளது.
இப்பகுதியில் தற்போது படபிடிப்புகள் நிறைவு பெற்று நயன்தாரா கீழக்கரையிலிருந்து புறப்பட்டு சென்றார். அங்கிருந்து போகும் போது அந்த பகுதி மக்களிடம் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது? என்று கேட்டு அறிந்து சென்றுள்ளார்.

No comments