கத்தி போனால் போகுது, நயன்தாரா மூலம் அடுத்த ஆக்‌ஷன்

நயன்தாரா எந்த ஒரு பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் நினைத்து கவலை கொள்வது இல்லை. அவர் தன் வேலையில் மட்டுமே எப்போது கவனமாக இருப்பார்.

இந்நிலையில் கத்தி என்னுடைய கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் மீஞ்சூர் கோபி. இவர் தற்போது நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படமும் தண்ணீர் பிரச்சனை பற்றி பேசும் கதை தானாம், அதைவிட, மிக முக்கியமாக ஆழ்துளை கிணற்றை மூடாமல், பல குழந்தைகளை சாகடிக்கும் நயவஞ்சகர்களுக்கு இந்த படம் செம்ம பதிலடி தரும் வகையில் இருக்குமாம்.

No comments