பேசியது ஜெயலலிதாவா

10 நாட்களுக்கு மேலாகியும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதால் அவரை பற்றிய வதந்திகள் தினந்தோறும் பரவிய வண்ணம் உள்ளன.
இதுவரை யாருமே ஜெயலலிதாவை பார்க்காத நிலையில் இன்று அவர் பேசியதாக வாட்ஸ்அப்பில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
உண்மையில் அவர் தான் பேசினாரா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஏனெனில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெறும்போது அவரைப்பற்றிய பரவிய வதந்திகளை தடுக்க அவரைப்போலவே பேசி தமிழகத்தில் ஒளிபரப்பி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தனர். அந்த மிமிக்ரி செய்தது கூட பிரபல மிமிக்ரி கலைஞர் சேதுவின் தந்தை தான் என்பது குறிப்பிடத்தக்கது

No comments