ஜெயம் ரவி மீண்டும் இன்னொரு சோம்பியா

கடந்த பிப்ரவரி 19ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் மிருதன். ஜெயம் ரவி மற்றும் லட்சுமி மேனன் நடிக்க சோம்பிகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன்.


jayam-ravi-next-flim-action-hero

ஆக்க்ஷன் கதையில் திரில்லர் படமாக உருவாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
மீண்டும் அந்த இயக்குனர் இப்போது ஜெயம் ரவியை வைத்து ஆக்க்ஷன், திரில்லர் கதையில் படம் எடுக்கப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவியின் படங்கள் சமீப காலமாக தொடந்து வெற்றி பெரும் நிலையில் இப்படம் எதிர்பார்ப்பை தூண்டினாலும் கதை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது.

No comments