அஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்

அஜீத்தின் வீரம் படத்தின் வசனங்களை இளைய தளபதி விஜய் பாராட்டியதாக இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார். 
vijay-ajith-diagolue-bairavaa-movie-tamilgossip.in

தில், தூள், கில்லி, மதுர ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய பரதன் அழகிய தமிழ் மகன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அவரின் முதல் ஹீரோ இளைய தளபதி விஜய் தான். 

சிம்புவின் ஒஸ்தி, அஜீத்தின் வீரம் படங்களுக்கும் வசனம் எழுதியவர் பரதனே.

பைரவா கதையை கேட்டதும் விஜய்க்கு பிடித்துவிட்டது. இந்த படத்தை நாம் கண்டிப்பாக பண்றோம் பரதன் என்று கூறி எனக்கு கை கொடுத்தார் என்று பரதன் கூறியுள்ளார்

No comments