ஸ்ரேயாவுக்கு வந்த போராத காலம்

ரஜினிகாந்த், விஜய் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு, தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரேயா.
sherya-no-chance-in-tamil-movie-tamilgossip.in

ஆனால், ஒரு காலத்தில் தான், தற்போது ஸ்ரேயாவுக்கு போராத காலம் வந்துவிட்டது.

ஒரு சில இந்தி படங்களில் நடித்து எடுபடாமல் போன ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளை இல்லாததால் கிடைக்கும் வாய்ப்புகளை மறுக்காமல் ஓகே சொல்லிவிடுகிறார். அந்த வகையில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுடனும் இணைய வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டுவிட்டது.
சரி, நடிப்பதோடு முடிந்தால் பரவாயில்லை, அந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவது முன்பாகவே, அப்படத்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஸ்ரேயாவுக்கு, பள்ளி மாணவியை போல தண்டித்துள்ளார்கள் படக்குழுவினர்.
படக்குழுவினரை கேட்காமல் படத்தின் புகைப்படத்தை வெளியிட்டதால், இனி அப்படி ஒரு செயலை செய்ய மாட்டேன், செய்தற்கு மன்னித்து விடுங்கள், என்று எழுத்து பூர்வமாக, ஸ்ரேயாவிடம் பெற்றார்களாம். தனது புகைப்படத்தை வெளியிட்டதற்காக, ஏற்கனவே படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுவிட்ட போதிலும், இப்படி கடிதம் வாங்கி தன்னை கலங்கப்படுத்துகிறார்களே, என்று எண்ணி ஸ்ரேயா வருந்திக் கொண்டிருக்கிறாராம்.

No comments